புதுச்சேரி கவிஞருக்கு விருது | Kalvimalar - News

புதுச்சேரி கவிஞருக்கு விருதுமார்ச் 21,2024,09:37 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: புதுச்சேரி கவிஞர் செந்தில் குமரனுக்கு, சரித்திர தேர்ச்சி கொள் நுாலுக்காக விருது வழங்கப்பட்டது.


சென்னை, வாணுவம்பேட்டை, திருவள்ளுவர் இலக்கிய மன்ற, 49வது ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில், கவி மாமணி செல்லப்பன் நல்லம்மை அறக்கட்டளையின் தகைசால் விருது, சரித்திர தேர்ச்சி கொள் எனும் மரபுக் கவிதை நுாலுக்கு வழங்கப்பட்டது.


தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள், இந்த விருதை நுாலாசிரியர் புதுச்சேரி கவிஞர் செந்தில் குமரனுக்கு வழங்கினார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us