பொதுவாக உப்பு எனப்படும் சோடியம் குளோரைடு என்பது நமது சமையலின் முக்கிய அம்சமாக விளங்குகிறது. குளிர்சாதன பெட்டி கண்டுபிடிக்கப்படும் முன்னர், உப்புதான் உணவுப்பொருட்கள் கெடாமல் பாதுகாப்பதற்கான ஒரு உபாயமாக இருந்தது.
இன்று, தொழிற்சாலைகளில் உப்பு பெரியளவில் பயன்படுத்தப்படுகிறது. குளோரின், காஸ்டிக் சோடா மற்றும் சோடா சாம்பல் ஆகியவற்றின் தயாரிப்பில் உப்பு முக்கியப் பயன்பாட்டுப் பொருள். மீன்களை கெடாமல் பாதுகாத்தல், காய்கறிகளைப் பதப்படுத்தல், இறைச்சிப் பதப்படுத்தல் மற்றும் காகிதத் தயாரிப்பு போன்ற தொழில்துறைப் பயன்பாடுகளிலும் உப்பின் முக்கியத்துவம் அதிகம்.
உலகின் முக்கிய உப்பு உற்பத்தி நாடுகளான சீனா மற்றும் அமெரிக்காவுடன், இந்தியாவும் தனது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. இந்திய உப்புத் தயாரிப்பில் 70% கடல் மூலம் நடைபெறுகிறது. நீண்ட கடற்கரையைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் இந்தத் தொழில் பெரியளவில் நடைபெறுகிறது. இந்தியா தற்போது உப்பின் முக்கிய ஏற்றுமதியாளராக இருப்பதால், உப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்கு வாய்ப்புகள் அதிகம். இத்துறையில் தற்போது ஆராய்ச்சி செய்துவரும் நிறுவனங்களுள் முக்கியமானது குஜராத்திலுள்ள மத்திய உப்பு மற்றும் கடல்சார் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம்(
கடந்த 1950களின் தொடக்கத்தில், கடல் உப்பு, ஏரி உப்பு மற்றும் உவர் நீரிலிருந்து தயாரிக்கப்படும் உப்பு ஆகியவைப் பற்றிய ஆய்வுகள் தொடங்கின. மத்திய
தேசிய அளவிலான முதன்மை ஆராய்ச்சி ஆய்வகங்களில் ஒன்றாக இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 250 ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் திட்ட உதவியாளர்கள் தங்களின்
இந்நிறுவனத்தின் சில முக்கிய சாதனைகள்
*
*
*
*
*
கடல்சார் ரசாயனங்கள்
கடல், நிலத்தடி, உள்நாட்டு உவர்நீர் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் உப்பின் மேம்பாடு மற்றும் அதைப்பற்றிய ஆராய்ச்சிகள் இத்துறை சார்ந்தவை. பொட்டாஷியம், மக்னீஷியம் போன்ற மதிப்புவாய்ந்த கடல் ரசாயனங்களை மீட்கொணர்வதற்கான தகுதிவாய்ந்த செயல்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இவைத்தவிர, சோலார் உப்பு பணிகளின் வடிவமைப்பு மற்றும் உப்பு உற்பத்தியின் சிறந்த முறைகளை காட்டுவதற்கு நவீன உப்பு பணிகளை நிறுவுதல் உள்ளிட்ட பலவித முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
உயிர்பொருளற்ற உபகரணங்கள்
ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு போன்ற வாயுக்களைப் பயன்படுத்தி, சூழல்ரீதியான மற்றும் தொழில்ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த வினைகளுக்கு
சவ்வு செயல்பாடுகள்
*
*
*
கடல்சார் பயோடெக்னாலஜி
இப்பிரிவின் பீல்டு நிலையம்
*
*
*
*
சவ்வு தொழில்நுட்பங்கள்
பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது இந்த நூற்றாண்டில் சவாலான ஒரு விஷயமாக இருக்கிறது. காடுகளை அழித்தல், சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்வளம் குறைதல், தொழில்மயமாக்குதல் மற்றும் நகர்மயமாக்குதல் போன்றவை தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்கள். அப்படி, தண்ணீர் கிடைத்தாலும், அது குடிப்பதற்கு ஏதுவாக இருப்பதில்லை. இந்த அபாயகரமானப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்னவெனில், கடல்நீரை அல்லது உப்புநீரை குடிநீராக்குவதுதான் ஒரே வழி.
இத்தகைய உன்னத நோக்கத்திற்கு,