தமிழ் வழி பயிலும் மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகை | Kalvimalar - News

தமிழ் வழி பயிலும் மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகை

எழுத்தின் அளவு :

தமிழ் வழியாக கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களை ஊக்குவிப்பதற்காக தமிழ் வழிக் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் 1971-72ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தமிழ் வழி கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் ஆண்டுக்கு 400 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us