தெரசா பல்கலைக்குப் புதிய துணைவேந்தர் | Kalvimalar - News

தெரசா பல்கலைக்குப் புதிய துணைவேந்தர்

எழுத்தின் அளவு :

சென்னை: கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அருணா சிவகாமி நியமிக்கப்பட்டுள்ளார்.


சென்னை: கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அருணா சிவகாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான எஸ்.எஸ். பர்னாலா பிறப்பித்துள்ளார். புதிய துணைவேந்தரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.


சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் சிவகாமி அருணா

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us