1960௦ ம் ஆண்டு கல்யாணி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இது தொலைநிலை கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் படிப்புகளை வழங்கி வருகிறது. மேலும் திறமையான ஆசிரியர்களால் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளித்து வருகின்றது.
இப்பல்கலைக்கழகம் தொலைநிலை கல்வி கவுன்சில் மற்றும் இக்னோ அங்கீகாரம் பெற்றுள்ளது. வயது, வரம்பின்றி அனைவரும் உயர் கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இது டிப்ளமோ, முதுநிலை பட்டபடிப்பு, எம்.பில்., என முழு நேர படிப்பாக வழங்கி வருகிறது.
முதுநிலை பட்டப்படிப்புகள் (2 வருடம்)
எம்.ஏ., பெங்காலி
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., கல்வியியல்
ஒரு வருட முதுநிலை டிப்ளமோ பாடப்பிரிவுகள்
என்விரான்மென்டல் மேனஜ்மென்ட்
மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம்
டைரி புரொடக்சன் மேனஜ்மென்ட்
கோட் பார்மிங்
பிஸ்ஷரி மேனஜ்மென்ட்
கல்ச்சர் டூரிசம் அண்ட் போல்க்லோர்
மேலும் விவரங்களுக்கு:
கல்யாணி தொலைநிலை கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி
கல்யாணி, நடியா - 741235
மேற்கு வங்காளம்
தொலைபேசி: 091 033 2582 8690
பேக்ஸ்: 091 033 2582 8282
இ-மெயில்: vckalyani@yahoo.com
வெப்சைட்: http://dodl.klyuniv.ac.in/