என் பெயர் பிரபு. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் தத்துவப் பாடத்தை எடுத்துப் படித்தப்பிறகு, ஆசிரியப் பணிகளைத் தவிர்த்து, இந்தியாவில், வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் உள்ளனவா? | Kalvimalar - News

என் பெயர் பிரபு. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் தத்துவப் பாடத்தை எடுத்துப் படித்தப்பிறகு, ஆசிரியப் பணிகளைத் தவிர்த்து, இந்தியாவில், வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் உள்ளனவா?ஜூன் 23,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

தத்துவப் படிப்பை பொறுத்தவரை, இந்தியாவில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆசிரியர் பணிதான் பிரதானம். ஆனால் அதேசமயம், இத்துறையில் முனைவர் பட்டம் பெற்று வெளிநாடுகளுக்கு சென்றால்(குறிப்பாக வளர்ந்த நாடுகள்) வேலை வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால், அதிலும் ஆசிரியர் பணிகளே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us