மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும், குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கலைவாணி எடுத்த மொத்த மதிப்பெண்: 1,187/ தமிழ்-198; ஆங்கிலம்-190; இயற்பியல்- 199; வேதியியல் 200; கணிதம்- 200, உயிரியல்- 200 .
மாணவி கலைவாணியின் பெற்றோர், தந்தை: இளங்கோ, தனியார் பேருந்து கண்டக்டர்; தாய்: சிவகாமி. வெற்றி குறித்து கலைவாணி கூறியதாவது:
அ"திக மதிப்பெண் பெற்று, மாநில அளவில் இடம் பிடிப்பேன் என, நினைத்தேன். அதன்படி, மூன்றாமிடம் பிடித்துள்ளேன். எதிர்காலத்தில், டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்," என்றார்