தற்போது ஆஸ்பத்திரிகளில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சமூகப் பணி அமைப்புகளில் நர்சாக பணி புரிந்து வரும் நர்சிங் டிப்ளமோ முடித்தவர்கள் தங்கள் துறையில் பட்டப்படிப்பு தகுதி பெறும் வாய்ப்பை அஞ்சல் வழி கல்வியாக நடத்துகிறது அண்ணாமலை பல்கலைக்கழகம். இந்த படிப்பு 3 ஆண்டுகள் கால அளவைக் கொண்டது.