முஸ்லிம்கள், சீக்கியர், புத்த மதத்தினர், கிறிஸ்தவர் மற்றும் பார்சி மதத்தைச் சேர்ந்தவர்களுக்கான உதவித் தொகை ஒன்றை மத்திய சிறுபான்மை அமைச்சகம் தந்து வருகிறது. சிமென்ட் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி, ஆர்க்கிடெக்சர், பி.பார்ம்., எம்.பார்ம்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., சட்டம், சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., கம்பெனி செகரடரி ஆகிய படிப்புகளைப் படிப்பவருக்கு இந்த உதவித் தொகைகள் தரப்படுகின்றன. +2ல் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிற உதவித் தொகைகள் பெற்றிருப்பவராக இருக்கக் கூடாது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். முழு விபரங்களை http://www.dte.org.in/mcm