ஆர்.ஆர்.பி.,க்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன? | Kalvimalar - News

ஆர்.ஆர்.பி.,க்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன?நவம்பர் 04,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படைக் கணிதம் மற்றும் ரீசனிங் பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவை தவிர நீங்கள் இன்ஜினியரிங் தகுதிக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பித்தால் அந்தந்த பாடத்திலிருந்தும் கேள்விகள் அமையும். சென்னை ஆர்.ஆர்.பி., என்றில்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள ஆர்.ஆர்.பிக்கள் அறிவிக்கும் பணியிடங்களுக்கும் தவறாது விண்ணப்பிக்கலாம்.

இந்தி தெரிந்திருப்பவர் தேர்வில் வெற்றி பெற்றால் கட்டாயம் வேலை பெறும் வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வை அந்தந்த ஆர்.ஆர்.பி.,க்கள் அமைந்துள்ள பகுதியில் சென்று தான் எழுத வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us