இரண்டாம் உலகப் போர் | Kalvimalar - News

இரண்டாம் உலகப் போர்

எழுத்தின் அளவு :

தலைப்பு : இரண்டாம் உலகப் போர்

 

ஆசிரியர் :  சுப்ரமணியம் சந்திரன்

 
உலகப் போர் வரலாற்று ஏடுகளில் நிலையாக இடம் பெறுவதாகும். கி.பி.1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போர், அகில உலகையும் கதி கலங்க வைத்தது. வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் உலக நிகழ்வுகள், தலைவர்களின் செயல்கள், ஜனநாயகம், சர்வாதிகாரத்தின் இடையே கிளர்ந்த போர் - மோதல், விளைந்த 99 உடன்படிக்கையால் எழுந்த சர்ச்சை என்ற எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி நூலாக ஆசிரியர் அரும்பாடுபட்டு சமைத்துள்ளார்.

விலை: ரூ 150, பக்கம்: 336
 

வெளியீடு:
சாந்தி பதிப்பகம்,
சென்னை-2

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us