இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | Kalvimalar - News

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

எழுத்தின் அளவு :

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வித்யஜோதி என்ற பெயரில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

கல்விக் கடன் தொகை அளவு:

  • இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

  • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

  • செலுத்த வேண்டிய முன்தொகை:

    1. நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை

  • நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்

  • கல்வி உதவித்தொகை செலுத்த வேண்டிய முன்தொகையில் சேரும்

  • வட்டி விகிதம்:

    வித்யஜோதி -உயர் கல்வி வங்கிக் கடன்

    Rs.4 lac and  upto Rs.7.5 lacs

    01.08.2011

     

    Above Rs.7.5 lacs

     

    கடனை திருப்பி செலுத்தும் முறை:
    படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்திலிருந்து(இரண்டில் எது முதலில் வருகிறதோ) கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

    உத்தரவாதம்:
    நான்கு லட்சம் ரூபாய் வரை: சொத்து பிணை தேவையில்லை.
    நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை: மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவை.

    ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்:சொத்துப்பிணை, கடன்தொகையை திருப்பி செலுத்துவதாக பெற்றோர், மாணவர் அல்லது மூன்றாவது நபர் ஒப்புதல்.

    Advertisement
    Search this Site
    dinamalar advertisement tariff

    மேலும்

    Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us