காயத்திரி (12ம் வகுப்பு - கோவை மாநகராட்சி பள்ளி 2ம் இடம்: 2014) | Kalvimalar - News

காயத்திரி (12ம் வகுப்பு - கோவை மாநகராட்சி பள்ளி 2ம் இடம்: 2014)

எழுத்தின் அளவு :

காயத்திரி கூறுகையில், "அப்பா கண்ணன் தங்கநகை தொழிலாளி. பத்தாம் வகுப்பு தேர்வில் 476 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்தேன். தற்போதும் அதே இடம் கிடைத்துள்ளது. ஆசிரியர்கள் நடத்திய பாடத்தையும் மாநகராட்சி வழங்கிய வினா - வங்கி புத்தகத்தையும் கொண்டு தேர்வுக்கு தயார் செய்தேன். தினமும் வகுப்பு பயிற்சி நடத்தியது தேர்வுக்கு கைகொடுத்தது. ஆறு மாதமாக டிவி பார்ப்பதை தவிர்த்து, பாடங்களை எழுதி பயிற்சி எடுத்ததால் தவறுகள் தவிர்க்கப்பட்டது. பி.இ. இ.சி.இ. படிக்க திட்டமிட்டுள்ளேன்" என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us