சிறந்த மாணவர்களுக்கான ஊக்கத்தொகை | Kalvimalar - News

சிறந்த மாணவர்களுக்கான ஊக்கத்தொகை

எழுத்தின் அளவு :

இத்திட்டத்தின் கீடிந ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிறுத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு முதல் ஆண்டுக்கு ரூ.800ம், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஓராண்டிற்கு ரூ.960 வீதமும் அவர்கள் படிப்பினை தொடர்ந்தால் மட்டும் ஆறு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us