தலைப்பு : திருக்குறள்
ஆசிரியர் : க.ப.அறவாணன்
திருக்குறளுக்கும் மேலும் பெருமை சேர்க்க இவ்வுரை நூல் வெளிவந்துள்ளது. உரையாசிரியரின் நுண்மாண் நுழைபுலம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் அவர் தந்துள்ள விளக்கம் சான்றாகிறது.நூலின் முற்பகுதியில் உள்ள கருத்து அடைவு அனைவருக்கும் பயன்படும் முறையில் அமைந்துள்ளது. சில குறட்பாக்களுக்கு உரையாசிரியர் கூறியுள்ள சிறப்புரை நம் சிந்தனையைத் தூண்டி சிந்திக்க வைக்கிறது.
விலை: ரூ 75, பக்கம்: 528
வெளியீடு:
தமிழ்க்கோட்டம் -2,
முனிரத்தினம் தெரு,
அய்யாவு குடியிருப்பு,
அமைந்தகரை,
சென்னை-29.