தேசிய மற்றும் சர்வதேச சமூக நல நிறுவனங்களில் பணிபுரிய எம்.எஸ்.டபிள்யூ., படிப்பது உதவுகிறது. அதேபோல பல்வேறு தொழில் நிறுவனங்களும் கட்டாயமாக எம்.எஸ்.டபிள்யூ., படித்தவர்களை பர்சானல் துறைக்காகத் தேர்வு செய்து நியமித்துக் கொள்கின்றன. தொழிலாளர் நலம் மற்றும் அவர்களது மேம்பாடு குறித்த அம்சங்களை எம்.எஸ்.டபிள்யூ., படித்தவர்கள் தான் மேலாண்மை செய்கிறார்கள்.