போலீஸ் நிலையத்தில் மாணவர்கள் களப்பணி | Kalvimalar - News

போலீஸ் நிலையத்தில் மாணவர்கள் களப்பணிமார்ச் 23,2024,10:37 IST

எழுத்தின் அளவு :

கிள்ளை: ஆயிபுரம் உயர்நிலைப்பள்ளி மாணவர் காவல்படையினர் நேற்று கிள்ளை போலீஸ் நிலையத்தில், களப்பணி மேற்கொண்டனர்.


கிள்ளை போலீஸ் நிலையத்திற்கு நேற்று பரங்கிப்பேட்டை அடுத்த ஆயிபுரம் உயர்நிலைப்பள்ளி மாணவர் காவல்படையினர் களப்பணிக்காக வந்தனர். சப் இன்ஸ்பெக்டர் சங்கர், மாணவர்களுக்கு, போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்களுக்கு செய்துவரும் சேவைகள் குறித்து விளக்கி கூறினார்.


நிகழ்ச்சியில், சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி, தலைமை ஆசிரியர் ராஜன் தனிப்பிரிவு ஏட்டு முத்துக்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us