அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு வழங்கல் | Kalvimalar - News

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு வழங்கல்மார்ச் 23,2024,10:38 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: செல்லிப்பட்டு அரசு பள்ளியில் பசுமை இயக்கம் சார்பில், சிட்டுக்குருவி கூண்டுகள் வழங்கப் பட்டன.


சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவியருக்கு, சிட்டுக்குருவிகள் கூண்டுகளை பசுமை இயக்கத்தை சேர்ந்த அருண் மற்றும் சேது சுப்ரமணியன் வழங்கினர்.


தொடர்ந்து, அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க பலவிதமான ஆலோசனைகளும் பள்ளி மாணவ - மாணவியருக்கு அளிக்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை அனிதா மற்றும் பிற ஆசிரியர்கள் செய்தனர்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us