எஸ்.எஸ்.சி., தேர்வு | Kalvimalar - News

எஸ்.எஸ்.சி., தேர்வு

எழுத்தின் அளவு :

இந்திய ராணுவத்தில் நர்சிங் சேவை புரிவதற்காக எழுதவேண்டிய எஸ்.எஸ்.சி., தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



இதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. 



தகுதிகள்: உரிய கல்வித்தகுதி உடைய 21 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இந்திய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 



தேர்வு முறை: முற்றிலும் கம்ப்யூட்டர் வாயிலாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.



தேர்வு நேரம்: காலை 10 முதல் 12:30 மணிவரை - 150 நிமிடங்கள்



விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 26



தேர்வு நடைபெறும் நாள்: ஜனவரி 14



விபரங்களுக்கு: https://nta.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us