அதிகமாக அறியப்படாத துறையாக உள்ள இதில் உள்நாட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இது போன்ற படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கும் போது வித்தியாசமான படிப்பாக இருக்கிறது என்பதற்காக மட்டுமே தேர்வு செய்யக் கூடாது. சேரும் படிப்பில் மிகுந்த கவனத்துடனும் இந்தத் துறை வளர்ந்து வருவதை தொடர்ந்து முனைப்புடனும் கவனித்து அதற்கேற்ற முயற்சிகளை எடுப்பது மிக அவசியம். இந்த படிப்பானது பின்வரும் இடங்களில் நடத்தப்படுகிறது.
அம்ருதா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், எட்டிமடை, கோயம்புத்தூர்;
கிரசண்ட் இன்ஜினியரிங் கல்லூரி, வண்டலூர், சென்னை