மே 21க்குள் மதிப்பெண் சான்றிதழ்கள் | Kalvimalar - News

மே 21க்குள் மதிப்பெண் சான்றிதழ்கள்

எழுத்தின் அளவு :

சென்னை: மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21ம் தேதிக்குள் வழங்கப்படும். கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், விலங்கியல், தாவர வியல் மற்றும் கனிணி அறிவியல் பாடங்களுக்கான விடைத்தாள் நகல் கேட்டு மாணவர்கள் வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். தோல்வி அடைந்த மாணவர்கள் 23.6.2008 முதல் 3.7.2008 வரை சிறப்பு தேர்வு எழுதலாம். இவ்வாறு தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் இயக்குனர் வசந்தி ஜெகநாதன் தெரிவித்தார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us