பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை இலவச படிப்பு திட்டம் | Kalvimalar - News

பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை இலவச படிப்பு திட்டம்

எழுத்தின் அளவு :

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு பயில விரும்பும் ஏழை மாணவிகளில் நலனைக் காப்பதற்காகவும் பட்ட மேற்படிப்பில் இலவச கல்வியை பெறுவதற்காகவும் பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை திட்டம் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு 2007-2008ஆம் ஆண்டு முதல் வழங்க ஆணையிடப்பட்டது.

 

இக்கல்வியாண்டிலிருந்து இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us