எனது பெயர் சிவராமன். நான் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் முடித்து, தற்போது வேலையின்றி உள்ளேன். எனது ஊர் அதிகம் வளர்ச்சியடையாத கிராமப்புற பகுதிகளில் உள்ளதால், நான் வேலைத்தேடி சென்னை போன்ற நகரங்களுக்கோ அல்லது வட இந்தியாவின் பெரிய நகரங்களுக்கோ செல்ல வேண்டுமா?நவம்பர் 29,2012,00:00 IST
படிப்பை முடித்து வெளி வருபவர்களுக்கான பணி வாய்ப்புகள் எப்பொழுதும் குறைவாகவே உள்ளன. பெரு நகரங்களுக்கு பணி தேடி செல்வதென்பது நல்ல விஷயமே. ஆனால், சரியான வேலை கிடைக்கவில்லையே என்பதற்காக, அவசரப்பட்டு கால் சென்டர் பணிகளில் சேர்ந்துவிட வேண்டாம்.