சுற்றுச்சூழல் என்பது மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்று. இன்றைய நிலையில், உலகளவில், இதுதொடர்பான பல ஒப்பந்தங்கள் ஏற்பட்டு வருவதால், இந்தியாவிலும் அதுதொடர்பான சட்டமுறை ஏற்படும். தனியார் துறைகள், மாநில வாரியங்கள், ஐ.பி., நிறுவனங்கள், ஆலோசனை மையங்கள், சர்வதேச மேம்பாட்டு அமைப்புகள் ஆகிய பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.