தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள்-விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம் | Kalvimalar - News

தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள்-விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம்

எழுத்தின் அளவு :

இத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

 

பத்தாம் வகுப்பு:
மாணவர்களுக்கு ரூ.1250
மாணவிகளுக்கு ரூ.1500

 

பிளஸ் 2:
மாணவர்களுக்கு ரூ.1750
மாணவிகளுக்கு ரூ. 2000


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us