இத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு:
மாணவர்களுக்கு ரூ.1250
மாணவிகளுக்கு ரூ.1500
பிளஸ் 2:
மாணவர்களுக்கு ரூ.1750
மாணவிகளுக்கு ரூ. 2000