பேங்க் ஆப் மகாராஷ்டிரா | Kalvimalar - News

பேங்க் ஆப் மகாராஷ்டிரா

எழுத்தின் அளவு :

கல்விக் கடன் தொகை அளவு

  • இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
  • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

செலுத்த வேண்டிய முன்தொகை:

  1. நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை
    நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும்
  2. மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்

வட்டி விகிதம்:
நான்கு லட்சம் ரூபாய் வரை 2.00 சதவீதம்
நான்கு லட்சம் ரூபாயக்கு மேல் 2.75 சதவீதம்

கடனை திருப்பி செலுத்தும் முறை:
படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்திலிருந்து(இரண்டில் எது முதலில் வருகிறதோ) கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

உத்தரவாதம்:
நான்கு லட்சம் ரூபாய் வரை: சொத்து பிணை தேவையில்லை.
நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல்: உத்தரவாதம் தேவை

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us