தந்தை: கதிர்வேல், விவசாயம்; தாய்: ராஜேஸ்வரி. பள்ளி: இந்து கல்வி நிலையம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஈரோடு. மொத்த மதிப்பெண்: 498.
மாணவி பொன் சிவசங்கரி கூறுகையில், "அன்றைய பாடத்தை அன்றே படித்து, எழுதிப் பார்ப்பேன். தேர்வுகளை முழு அளவில் எழுதி, சரி பார்ப்பேன். ஓவியம் வரைதலில் அதிக ஆர்வம் உண்டு. பிளஸ்1ல், உயிரியல் எடுத்து படிக்க உள்ளேன். எதிர்காலத்தில், டாக்டராக ஆசைப்படுகிறேன்."