பொன் சிவசங்கரி (10ம் வகுப்பு - மாநில முதலிடம்) 2013 | Kalvimalar - News

பொன் சிவசங்கரி (10ம் வகுப்பு - மாநில முதலிடம்) 2013

எழுத்தின் அளவு :

தந்தை: கதிர்வேல், விவசாயம்; தாய்: ராஜேஸ்வரி. பள்ளி: இந்து கல்வி நிலையம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஈரோடு. மொத்த மதிப்பெண்: 498.

மாணவி பொன் சிவசங்கரி கூறுகையில், "அன்றைய பாடத்தை அன்றே படித்து, எழுதிப் பார்ப்பேன். தேர்வுகளை முழு அளவில் எழுதி, சரி பார்ப்பேன். ஓவியம் வரைதலில் அதிக ஆர்வம் உண்டு. பிளஸ்1ல், உயிரியல் எடுத்து படிக்க உள்ளேன். எதிர்காலத்தில், டாக்டராக ஆசைப்படுகிறேன்."

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us