மதுரை: மதுரையில் பஞ்சாப்மாநிலம் சண்டிகர் தமிழ்ச் சங்கம் சார்பில் அகில பாரத தமிழ்ச்சங்கம் துவக்க விழா கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக பஞ்சாப் ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி மாதவன், சண்டிகர் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் ராஜசேகரன்உள்ளிட்டோர் பங்கேற்றனர். சண்டிகரில் ரூ.50 கோடிக்கு முருகன் கோயிலை கட்ட அரசு உதவியது. இதன்மூலம் தமிழ் மொழியை பக்தியுடன் இணைத்து பரப்ப முடியும் என தெரிவித்தனர்.