10ம் வகுப்பு படித்திருக்கிறேன். பிளஸ் 2வை அஞ்சல்வழியில் படிக்கலாமா? | Kalvimalar - News

10ம் வகுப்பு படித்திருக்கிறேன். பிளஸ் 2வை அஞ்சல்வழியில் படிக்கலாமா? ஜனவரி 31,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

10ம் வகுப்பை நீங்கள் முடித்து 2 ஆண்டுகள் ஆகியிருந்தால், பிளஸ் 2வை அஞ்சல் வழியில் நீங்கள் படிக்கலாம். தேசிய திறந்த வெளி பல்கலைக்கழகம் மூலமாகவும் இதை நீங்கள் படிக்கலாம்.

சென்னை கல்லூரிச் சாலை டி.பி.ஐ., வளாகத்திலுள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சி இயக்ககத்தில் முழு தகவல்களை பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us