விவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (கல்லூரி கல்வி) | Kalvimalar - News

விவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (கல்லூரி கல்வி)

எழுத்தின் அளவு :

தமிழ்நநாடு விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) திட்டம்.

22.12.2006ஆம் நாள் முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம்,விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பதிவு பெற்றவிவசாய குத்தகைதாரர்கள் மற்றும் அவர்களது ஆதரவில்இருப்போரது சமூக, பொருளாதார மற்றும் கல்வித் தகுதிநிலையை மேம்படுத்தும் பொருட்டு நிறைவேற்றப்படுகிறது.

 

மேலும் தமிழ்நநாடு விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் குழந்தைகளின் கல்வித் தகுதியை உயர்த்தும்பொருட்டு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது .

இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உதவித் தொகையின் விவரம் பின்வருமாறு :-


வ. எண்

படிப்பு

விடுதியில் தங்கி படிப்பவர்

மற்றவர்கள்


ஆண்கள்
(ரூ.)

பெண்கள்
(ரூ)

ஆண்கள்
(ரூ)

பெண்கள்
(ரூ)


1

பட்டப்படிப்பு
(ஆண்டு
ஒன்றுக்கு)


2000


2500


1750


2250

2

முதுகலை
பட்டப்படிப்பு
(ஆண்டு
ஒன்றுக்கு)


3250


3750


2250


2750

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us