விவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (கல்லூரி கல்வி)
தமிழ்நநாடு விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) திட்டம்.
22.12.2006ஆம் நாள் முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம்,விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பதிவு பெற்றவிவசாய குத்தகைதாரர்கள் மற்றும் அவர்களது ஆதரவில்இருப்போரது சமூக, பொருளாதார மற்றும் கல்வித் தகுதிநிலையை மேம்படுத்தும் பொருட்டு நிறைவேற்றப்படுகிறது.