வணிக கண்காட்சி | Kalvimalar - News

வணிக கண்காட்சிமார்ச் 26,2024,09:29 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: சாரதா கங்காதரன் கல்லுாரியில் தொழில் முனைவு வணிக கண்காட்சி நடந்தது.


சாரதா கங்காதரன் கல்லுாரியில் ஆண்டுதோறும் தொழில் முனைவு வணிக கண்காட்சி நடந்து வருகிறது. இந்தாண்டு கண்காட்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கண்காட்சியினை கல்லுாரி துணை தலைவர் பழனிராஜா துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் உதயசூரியன் தலைமை தாங்கினார்.


கண்காட்சியை இணை பேராசிரியர் சங்கர் ஒருங்கிணைத்தார். பல துறை மாணவர்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன. இதில் வணிகவியல் மாணவர் காசிபிரசாத் சிறந்த படைப்புக்காக பரிசுகளை பெற்றார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us