பி.எஸ்சி., அப்ளைட் சயன்ஸில் இறுதியாண்டு படிக்கிறேன். இதை முடித்தபின் எம்.சி.ஏ., படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா? அது எப்போது நடைபெறும்? | Kalvimalar - News

பி.எஸ்சி., அப்ளைட் சயன்ஸில் இறுதியாண்டு படிக்கிறேன். இதை முடித்தபின் எம்.சி.ஏ., படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா? அது எப்போது நடைபெறும்?அக்டோபர் 10,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

பிளஸ் 2ல் கட்டாயம் கணிதம் படித்திருப்பவர் மட்டுமே எம்.சி.ஏ., படிக்க முடியும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பொது நுழைவுத் தேர்வு மூலமாக அரசுக் கல்லுõரிகளில் தமிழ்நாட்டில் எம்.சி.ஏ., சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த பொது நுழைவுத் தேர்வு TANCET என என அழைக்கப்படு.

கணிதம், ரீசனிங், ஆங்கிலம், கம்ப்யூட்டரில் அடிப்படை அறிவு இவற்றில் உங்களின் திறன் பரிசோதிக்கப்படலாம். ஆங்கிலத் திறன் தொடர்பான கேள்விகளும் இடம் பெறுகின்றன. இதற்கான பாடத்திட்டத்திற் கேற்ப நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து தயாராகி வந்தால் தான் உங்களால் வெற்றி பெற முடியும்.

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us