எழுத்தின் அளவு :

நரோடம் சாரியா பவுண்டேஷன் அமைப்பு இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு அதிகபட்சமாக 10 லட்ச ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை பெற 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்திய மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு www.nsscholarship.net

Scholarship :  நரோடம் சாரியா பவுண்டேஷன் வழங்கும் ஸ்காலர்ஷிப்
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us