திராவிட மொழிகளில் முதன்மையான மொழியாக விளங்குவது தமிழ். உலகம் முழுவதும் பத்து கோடி பேர் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ளனர். மேலும் தமிழ் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் முதன்மை மொழியாக விளங்குகிறது. இப்பாடப் பிரிவில் இலக்கணம், நவீன கால இலக்கியம், மொழியியல் போன்ற பல்வேறு வகையான பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.