ஆயுர்வேத மருத்துவத்தின் இன்றைய தேவை அதிகரித்து வருகிறது. மருந்து நிறுவனங்களும் அதிகரித்து வருவதால் இத்துறையில் படித்தவர்களுக்கு தேவை அதிகமாக உள்ளது. ஆயுர்வேத சிகிச்சை, மூலிகை மருந்துகள், மருந்து உற்பத்தி முறைகள், ஆயுர்வேத உடல்நலம் மற்றும் சேவைகள் பற்றி இத்துறையினர் பயில்கின்றனர்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.