எப்படி வாழ்வது என்பதற்கான அறிவு சார்ந்த கேள்விகள், அறவாழ்வுக்கான விளக்கங்கள், உலகின் தோற்றம் மற்றும் அவ்வுலகின் இயல்பு தன்மை, நல்லறிவை அறிதல், தர்க்கவியலுடன் நோக்குதல் உள்ளிட்டவற்றை தத்துவவியல் மாணவர்கள் கற்று அறிகின்றனர்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.