கி.மு., 4ம், 5ம் நுற்றாண்டுகளில் இந்தியாவில் பேச்சு வழக்கில் இருந்த மொழி சமஸ்கிருதம். இன்றும் இது செம்மொழியாக மதிக்கப்படுகிறது. இந்து மதத்தின் புனித நூல்கள் சமஸ்கிருதத்தில் தான் இயற்றப்பட்டன. இந்து மத வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் உள்ளது. சமஸ்கிருத மொழியின் அமைப்பு பற்றி இந்தப் படிப்பின் மூலம் மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.
படிப்பு காலம் மூன்று ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.