கி.மு., 4ம், 5ம் நுற்றாண்டுகளில் இந்தியாவில் பேச்சு வழக்கில் இருந்த மொழி சமஸ்கிருதம். இன்றும் செம்மொழியாக மதிக்கப்படுகிறது. இந்து மதத்தின் புனித நுல்கள் சமஸ்கிருதத்தில் தான் இயற்றப்பட்டன. இந்து மதத்தின் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் உள்ளது. சமஸ்கிருத இலக்கியங்கள் பற்றி இந்தப் பட்டப்படிப்பில் கற்றுத்தரப் படுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.