தேவையான தகவல்களை சரியான நேரத்தில் தருவதே, நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை பணியின் நோக்கமாகும். நவீன உலகில் தகவல்கள் புத்தகம், பத்திரிகை, நாளிதழ்கள், இன்டர்நெட் மூலம் வெளியிடப்படுகின்றன. கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தால் தகவல்கள் அதிக அளவில் பரிமாறப்படுகின்றன. இந்த தகவல்களை தொகுத்து, கட்டுப்படுத்தி சிறப்பான முறையில் அளிப்பதே இந்த பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.