இந்த சான்றிதழ் படிப்பு இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைத்துடன் இணைந்து ராஜீவ்காந்தி பவுண்டேசனும், கனடாவின் காமன்வெல்த் நிறுவனமும் சேர்ந்து நடத்துகின்றன.இதன் முக்கிய நோக்கம் என்.ஜி.ஓ.,களின் உதவியுடன் தெருவில் திரியும் சிறுவர்களுக்கும், வேலையில்லாத இளைஞர்களுக்கும், பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய பிரிவை சேர்ந்த பெண்களுக்கும், லாபகரமான முறையில் எப்படி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வது என்பது பற்றி நடத்தப்படுகிறது
தகுதி: 10 மற்றும் பிளஸ் 2 தேறியவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள்.