நம் கண்களுக்கு புலப்படாமல் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் மிக நுண்ணிய உயிர்களை பற்றியும், அவை ஏற்படுத்தக்கூடிய உயிர்க்கொல்லி நோய்கள் (எய்ட்ஸ், மஞ்சள்காமாலை) பற்றியும் அறிந்து கொள்வதற்கு இந்த படிப்பு உதவுகிறது. இது ஒரு முக்கியமான படிப்பு. இந்த சான்றிதழ் படிப்பை இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம், உலக சுகாதார அமைப்பு மற்றும் சியரோ அமைப்புகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வழங்கி வருகின்றன.
தகுதி:10/+2 தேறிய மருத்துவம் சார்ந்த தொழிலாளர்கள்,டாக்டர்கள் மற்றும் நர்சுகள்.