ஓசைகளை வைத்து உருவாக்கும் கலை என இசையை குறிப்பிடலாம். இந்திய இசை கர்னாடக இசை, இந்துஸ்தானி இசை என இரண்டு பெரும் பிரிவுகளை உடையது. இந்திய இசையின் பாரம்பரியம், வாத்தியங்கள், கலைஞர்களை பற்றி இந்தப் படிப்பில் கற்றுத்தருகின்றனர்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.