காப்பீட்டுத்துறையில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்தசேவை புரிய இந்த படிப்பு உதவுகிறது.காப்பீட்டுத்துறையின் செயல் முறைகள், பல்வேறு அம்சங்கள், தொழில்நுட்ப அறிவு முதலியவற்றில் நேரடியான அனுபவத்தை பெற்று சிறந்த நிர்வாகத்தை வழங்க இந்த கல்வி உதவுகிறது.காப்பீட்டு துறை ஒரு தொழிலாக வளர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில் இந்த படிப்பு மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.