நோயாளிகள் நலத்தில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தும் புனிதத் தொழிலே நர்சிங். வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள், பயிற்சி காலத்தின்போது அனுபவம் வாய்ந்த நர்சுகளால் நேரடியாக பயிற்சி அளிக்கப்படும்.இவர்கள் பயிற்சி காலத்தில் செய்யும் பணியை மேற்பார்வை செய்ய மேற்பார்வையாளர் நியமிக்கப்படுவார். சமீப காலங்களில் இத்துறையில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.