கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தொழிற்சாலை, வர்த்தகம், நிர்வாகம் முதலிய துறைகளில் முக்கிய பங்கு வகிப்பதால் இந்த துறையில் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. இந்தியா தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்த வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த வளர்ச்சியில் முதலிடம் வகிப்பது கம்ப்யூட்டர் துறையாகும். இதனால் இந்த கோர்ஸ் முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உடனடியாக உள்ளது.